K U M U D A M   N E W S

திமுக

"மது ஒழிப்பு மாநாடு தேர்தலுக்கானது அல்ல" - மேடையில் கர்ஜித்த திருமாவளவன்

"மது ஒழிப்பு மாநாடு தேர்தலுக்கானது அல்ல" - மேடையில் கர்ஜித்த திருமாவளவன்

“கூட்டணி உடையும் என எதிர்பார்த்த ஓநாய்கள்.."விசிக மேடையில் ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி

“கூட்டணி உடையும் என எதிர்பார்த்த ஓநாய்கள்.."விசிக மேடையில் ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி

”திமுக கூட்டணி உடையும் என சில அரசியல் ஓநாய்கள்..” விசிக மாநாட்டில் சூசகமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி

விசிக மதுவிலக்கு மாநாடில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்

“இரவில் நடக்கும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை” - சட்டத்துறை அமைச்சர் பதில்

இரவில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கத்தை குறைசொல்லக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அறிவுள்ள எந்த அரசும் இதை செய்யாது.. ஆனால் திமுக செய்யும்.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜெயக்குமார்!

விசிக நடத்துகிற மாநாட்டில் திமுக கலந்து கொள்வது ஜீவகாருண்யம் மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

BREAKING | மாபெரும் மனித சங்கிலி போராட்டம்... அதிமுக அறிவிப்பு!

மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலகோடி மோசடி... 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி மோசடி செய்தது கண்டறியப்பட்ட நிலையில் சோதனை நடைபெறுகிறது. 

"ராமதாஸ் என்ன உத்தமரா..?" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

Liquor Ban : பூரண மதுவிலக்கு... “தமிழ்நாட்டுல மட்டும் போதுமா..?” அமைச்சர் ரகுபதி சொன்ன அடடே ஐடியா!

Liquor Ban in Tamil Nadu : புதுகோட்டையில் மதுவிலக்கு குறித்து அமைச்சர் ரகுபதி தற்போது கருத்து தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்

10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் 

ADMK IT Wing : தமிழகத்தில் அதிமுக 10% வாக்குகளை இழந்துள்ளது... தேர்தல் நெருங்கிவிட்டது... எடப்பாடி பழனிசாமி வார்னிங்

ADMK IT Wing Meeting : சென்னையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங்க் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அதிமுக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

RSS March : எதிர்காலத்தில் இப்படி செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: ”பவள விழாவுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சுதா?” காவல்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

"நான் தான் வெடிப்பேன்” திமுகவினரிடையே கோஷ்டி மோதல்| Kumudam News 24x7

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.

Udhayanidhi Stalin : துணை முதலமைச்சரான உதயநிதி... பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்!

Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Udhayanidhi Stalin : தமிழ்நாட்டின் நிதிக்காக அல்ல உதயநிதிக்காக தான் பிரதமருடன் சந்திப்பு – ஆர்.பி உதயகுமார் விமர்சனம்

Udhayanidhi Stalin Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கத்தான் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார் என்று ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

Udhayanidhi Stalin : ”எனக்கு துணையாக அல்ல நாட்டுக்கு துணையாக உதயநிதி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

Deputy CM Udhayanidhi Stalin : துணை முதலமைச்சரான உதயநிதி! விஜய் ஆண்டனி கொடுத்த ரியாக்ஷன்

Vijay Antony Wished Deputy CM Udhayanidhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் ஆண்டனி வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதற்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

சசிகலா முதல்வர் ஆகாதது தெய்வத்தின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!

தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பதவி - நைசாக நழுவிய திருமா !

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?