K U M U D A M   N E W S
Promotional Banner

திருப்பத்தூர்

திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.

காணும் பொங்கல் – உற்சாகமாக கொண்டாடும் மலைவாழ் மக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் காவல் தெய்வத்திற்கு பொங்கல் படைத்து காணும் பொங்கல் கொண்டாட்டம்.

பொங்கல் போனஸ் எங்கே..? - போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

NO ரெக்கமெண்டேஷன்.. ONLY ’பினாமி’யேஷன் - பற்றி எரியும் திருப்பத்தூர் கூடாரம்..!

திருப்பத்தூர் அதிமுக கூடாரத்தில் மாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரத்தத்தின் ரத்தங்களால் திகைத்து போய் நிற்கிறதாம் அதிமுக தலைமை...

அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.

அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்.. நோயாளிகள் அவதி

மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி

குண்டும்-குழியுமான சாலை.. கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.. மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாய்-குழந்தைக்கு நேர்ந்த சோகம்... டாக்டருக்கு பேரிடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - துடிதுடித்த பிள்ளைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

பிரசவத்தில் விபரீதம்.. தாயை தொடர்ந்து குழந்தைக்கும் நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.

வினையான விளையாட்டு.. திருப்பத்தூரில் அரங்கேறிய சோகம்

குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. உரிமையாளர் மறுப்பு

ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பத்தூர் அருகே தெருநாய் வெறிச்செயல்... பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மாணவ, மாணவிகள் போராட்டம் என்ன காரணம் ?

திருப்பத்தூர் அருகே காமராஜ்நாடு பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

#JUSTIN: Foam in Palar River: பாலாற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் | Kumudam News 24x7

திருப்பத்தூர் மாவட்டம் மாரப்பட்டு பகுதியில் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்றில் நீர் நுரை பொங்கி ஓடுகிறது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”எங்க சார் தப்பு பண்ணல” போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேனரை அகற்றிய போது துடிதுடித்து உயிரிழந்த தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேனரை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

யாரும் உழைக்க தயாராக இல்லை.. 100 நாள் வேலைக்குதான் ரெடி.. பெரியகருப்பன் சர்ச்சை

இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என்றும் நூறு நாள் வேலைக்கு போவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

13 வயது மாணவியிடம் சில்மிஷம்.. முதியவரின் கொடூர செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.