பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது
கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்
பாஜகவினர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு; மேலும் ஒருவர் கைது
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் "எமகாதகி". வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.
தற்போது ஆவணப்படம் தொடர்பான வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு பக்கபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், ஒரு காலத்தில் அவரை ஒரு புராஜெக்டுக்கு வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததாக வெளிப்படையாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி-யில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியவில்லையே என யாராவது வருத்தப்பட்டிருந்தால் அந்த கவலையினை இப்போ விடுங்க.
ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான அனோரா திரைப்படம், ஆஸ்கரில் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. ரசிகர்களை கிறங்க வைத்த இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
மலையாள திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம்
அமரனால் வந்த சோ அமரன் படத்தில் சாய் பல்லவி தே காட்சியில்ஒரு மொபைல் எண் கா படுத்தப்பட்டதால், பட நிறுவனத்தி ₹1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட் அனுப்பியுள்ளார் நிஜத்தில் அந். "எண்-ஐ கொஅமரன் Sai Pallavi மொபைல் நம்பர் சர்ச்சை.. Amaran OTT ரிலீஸுக்கு தடை? இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Nayanthara Beyond the fairy tale நயன்தாராவின் ஆவணப்படம் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகிறது.