K U M U D A M   N E W S

பள்ளி

Gnanasekaran Case: ஞானசேகரனின் கூட்டாளியை தட்டி தூக்கிய போலீசார்

ஞானசேகரனின் கூட்டாளி ஆன பொள்ளாச்சி முரளி என்பவரை கைது செய்த பள்ளிக்கரணை போலீசார்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு..!

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. 

"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை.. கைவரிசை காட்டிய திருடன்

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

மாணவனை தாக்கிய இந்தி ஆசிரியை! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்

மாணவி வன்கொடுமை.. தலைமை ஆசிரியருக்கு பறந்த ஆர்டர்!

சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

"இந்தியாவிலுள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாடியில் இருந்து விழுந்த மாணவி.. துடிதுடித்த பெற்றோர்! கரூரில் அதிர்ச்சி

கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தேர்வு எழுத முடியாத மாணவர்களுடன் தஞ்சை ஆட்சியர் பேச்சுவார்த்தை

பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்

தொடரும் அவலம் – 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்" – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

"பல்வேறு மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளோம்"

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

தஞ்சாவூர் மாணவி உயிரிழப்பு - ரூ.5 கோடி இழப்பீடு?

தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு பள்ளியில் அதிர்ச்சி – மாணவிக்கு நேர்ந்த துயரம்

தஞ்சை மாவட்டம், பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மாணவி விடுதியில் செய்த பகீர் செயல் – பள்ளியில் குவிக்கப்பட்ட போலீஸ்

9ம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.