K U M U D A M   N E W S

பள்ளி

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்

6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்சகட்ட பரபரப்பில் கோவை – பள்ளிகளுக்கு விடுமுறை

உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குண்டும்-குழியுமான சாலை.. கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.. மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்சி மாணவர்களே பள்ளிகளுக்கு "விடுமுறை" -

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

கடும் வெள்ளைப்பெருக்கு; பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எதிரொலி.. தி.மலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எதிரொலி ; மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு

கனமழை எதிரொலி; இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அதிகனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்  நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள்அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்!

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

School College Holiday: கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மது கூடாரமான டிபிஐ..? பாதுகாப்பில்லா பள்ளிக்கல்வித்துறை... விழித்துக்கொள்ளுமா அரசு?

மது கூடாரமாகும் டிபிஐ, தவறாக பயன்படுத்தப்படும் டிபிஐ வளாகம், நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுப்பு

மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.