K U M U D A M   N E W S

NEPAL FLOODS : குடியேற்ற மைய சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! அதிர்ச்சி தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 கைலாஷ் யாத்திரை தமிழர்கள் குறித்து வெளியான சிசிடிவி காட்சி மற்றும் புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள்... முதலமைச்சர் விஜய் அளித்த ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...

குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?

குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

குதிரைப் பேரம் வழக்கில் முன்ஜாமீன் உத்தரவைப் பெற, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

"உங்க பையன் தான் உங்க கூட இல்ல".. முதலமைச்சரை நோக்கி மார்க்கண்டேயன் மகன் பேசியது வைரல்!

தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

முதலமைச்சரை சந்தித்த குமுதம் நிறுவனர்...

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.