ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்...சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றியது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்து வரலாற்றில் புதிய சாதனையைப் படைந்துள்ளார்.