K U M U D A M   N E W S

போதை

மெத்தப்பட்டமைன் விற்கும் பெண்கள் சிக்கிய சீரியல் நடிகை

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பார்ட்டியில் பழக்கம்.. போதைப்பொருள் சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு - துணை நடிகை அதிர்ச்சி

நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை... பெண் உட்பட 5 பேர் கைது

சென்னையில் பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்த பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர்.

போதைப் பொருள் ஒழிப்பு.. தமிழ்நாடு அரசின் புத்தம் புதிய முயற்சி!

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

'2.8 கிலோ' ராஜ போதை தரும் 'பொருள்' கைதி பட பாணியில் இறங்கிய 2 இருவர் | Kumudam News

போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் சட்டம்.. மாநில அரசுகளுக்கு அதிகாரம்... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காவலர்களிடம் மதுபோதையில் தகராறு... இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.

உதயநிதியை கூப்பிடவா?.. போலீசாரை அநாகரீமாக திட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்த தம்பதி [வீடியோ]

சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளை.. பேரிகார்டை அகற்றியதால் பரபரப்பு

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட துணிகடை வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் வண்ணாரப்பேட்டை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கைதிகளுக்கு போதைப்பொருள், செல்போன் சப்ளை... வக்கீல்களுக்கு டிஜிபி கட்டுப்பாடு

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்..! அதிரடி காட்டிய போலீசார்

முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"ஊழலைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ்.." - பிரதமர் மோடி | Kumudam News 24x7

போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

சென்னையில் Grinder App போதைப் பொருள் விற்பனை.. சிக்கிய பெங்களூரு கும்பல்!

சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.

சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Drug Trafficking in TN: "காவல்துறையின் அறிக்கையில் திருப்தியில்லை" - உயர்நீதிமன்றம்

Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.

‘இந்த போலீஸ் போதாது’.. போதைப்பொருள் புழக்கம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு...! - அச்சத்தில் பொதுமக்கள்!

Tamilnadu Housing Board: போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. போதை ஊசி போட்டப்படி இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள். 

ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.