'2.8 கிலோ' ராஜ போதை தரும் 'பொருள்' கைதி பட பாணியில் இறங்கிய 2 இருவர் | Kumudam News
போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.
சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக வழக்கறிஞர் போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட துணிகடை வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் வண்ணாரப்பேட்டை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.
போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.
தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Tamilnadu Housing Board: போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. போதை ஊசி போட்டப்படி இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள்.
தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது
ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Drug Smugglers Lin With International Drugs Trafficking Gangs : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.