K U M U D A M   N E W S

போலீசார்

”நானே வேதனைல இருக்கேன்” மனைவிக்கு கத்திக் குத்து கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!

மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அந்த சலனமே இல்லாமல், கையில் கட்டைப் பையுடன் செம கூலாக எஸ்கேப்பான கணவனை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

நாசவேலைக்கு சதித்திட்டம்? சென்னையில் பிடிபட்ட அசாம் தீவிரவாதி

அபுசலாம் அலி சென்னையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து விற்பனை செய்த பெண் கைது..!

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் டைம் கீப்பரிடம் தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யும் போது தப்பிக்க முயன்ற ரவுடிக்கு நேர்ந்த விபரீதம்

கரூரில் போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயற்சித்து படுகாயமடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்

மாணவி விடுதியில் செய்த பகீர் செயல் – பள்ளியில் குவிக்கப்பட்ட போலீஸ்

9ம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்

ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை போலீசார் விசாரணை

சென்னையில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் 7 வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!

கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.8 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னையில் போதைப்பொருள் Sale.. உதவியது வேறு நாட்டு கும்பல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், கைதான 5 பேரையும் ஆட்டுவித்ததாக போலீசாருக்கு சந்தேகம்

போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில்  அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.

இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

"கடலில் குளிக்கத் தடை" அதிரடி ஆக்சன் காட்டும் போலீஸ்..

புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்

Hawala Money: கத்திமுனையில் வழிப்பறி – மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மேலும் ஒரு காவலரிடம் விசாரணை

போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

வராகி நில மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்...!

வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம்  அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஊழியர் மர்மான முறையில் மரணம்... போலீசார் விசாரணை..!

சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி மர்மான முறையில் உயிரிழந்து இருந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டை உலுக்கிய திருப்பூர் கொலை சம்பவம் – முன்பகை காரணமா?

திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.