வீடுகள், ஷோரூமுமில் கைவரிசை.. கலங்கடிக்கும் கொள்ளையர்கள்.. விழி பிதுங்கும் காவல்துறை!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.
யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்
பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பழைய கட்டடங்களை இடிப்பதற்கான டெண்டர் விடும்போது, திமுக நிர்வாகி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, போலீஸார் முன்னிலையிலேயே தாக்குதலும் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 40 வயது பெண்ணின் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவிகலாவை எச்சரித்த கணவர் சந்தரலிங்கம்.. வீட்டில் தனியாக இருந்த தேவிகலாவை, லிங்கராஜ் குத்திக்கொலை
திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் போலீசாரை இழிவாக பேசியதாக சந்திரமோகன் மற்றும் அவருடன் இருந்த தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.