செங்கோட்டையன் புறக்கணிப்பு - EPS ஆலோசனை
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.
காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூடுகிறது
மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.
டெல்லி மக்களின் முடிவை மதிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.
2026-ல் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் - உதயநிதி
"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அடிக்கடி மாண்புமிகு ஒருவரை சந்தித்துவருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல தற்போது முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையை பகிருந்திருக்கிறார் நயினார். நெல்லை பாஜகவில் நடப்பது என்ன? திமுகவிற்கு தாவுகிறாரா நயினார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்
நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நெல்லையின் அடையாளங்களுள் முக்கியமானது நெல்லையப்பர் கோயில் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொங்கந்தான்பாறை - சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் புறவழிச்சாலை அமைக்க அடிக்கல்
2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு
திருப்பத்தூர் அருகே திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மனைவி வெட்டிக் கொலை
2 நாள் பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.