K U M U D A M   N E W S

மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது

நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்.. வலிமை இல்லாமல் தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்- மு.க.ஸ்டாலின்

கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

"முதலமைச்சர் பேசுவது எல்லாம் பொய் தான்" - செல்லூர் ராஜு அட்டாக்

"திமுக கொடியை பயன்படுத்தும் சட்ட விரோத நபர்கள்"

"அவர் திமுகவே இல்லை அதிமுக..." ECR சம்பவ குற்றவாளியை பற்றி ஆர்.எஸ்.பாரதி

"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"

தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?

Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக செல்லும் அமைதி பேரணி !.. தேதி குறித்து அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.

டங்ஸ்டன் விவகாரம் – தம்பட்டம் அடிப்பவர்கள் நாங்கள் கிடையாது அண்ணாமலை அட்டாக்

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

இளம்பெண்ணிடம் அத்துமீறல்- அதிமுக நிர்வாகிக்கு தர்ம அடி 

பாலியல் புகாரில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம்(60) கைது செய்யப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த முதலமைச்சர் 

மகாத்மா காந்தியடிகளின் 78-வது நினைவு தினம்.

காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

காந்தியடிகளின் 78வது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ED அலுவகத்தில் திமுக எம்.பி மீண்டும் ஆஜர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

மயிலாடுதுறையில் காலை முதல் நடைபெற்று வந்த தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவடைந்த நிலையில், செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கை

அதிமுக நிர்வாகி புகாரில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம்.

"தமிழ்நாட்டில் பல ரூபங்களில், பல சார்கள்" - இபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் கண்டனம்.

ஜன.29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு.

பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

அற்பத்தனமாக பேசாதீங்க... இபிஎஸ்க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி

வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.

தே.ஜ.கூ-க்கு வாங்க… அழைப்பு விடுத்த TTV... EPS எடுக்கப்போகும் முடிவு என்ன..?

எங்க கூட வருவதற்கு கடுமையான பிரச்னைகள் அவருக்கு இருக்கும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாங்க என்றே கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

"தொடக்கத்திலேயே டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்தோம்.. ஆனால்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” - என அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.