கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பொன்னாடை அணிவிக்க வரிசையில் முந்திக்கொண்டு வந்த அதிமுக நிர்வாகியை கே.டி.ராஜேந்திர பாலாஜி அறைந்தார்.
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஆறு தொகுதிகளை வைத்திருக்கும் தலைநகர் அமைச்சரிடம் இருந்து 3 தொகுதியை வேறொருவருக்கு கொடுக்க அறிவாலயம் ஐடியா செய்து வருவதாக கூறப்படும் தகவல் ஹைலைட்டாகி உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?
செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
எதுவும் இல்லை என்பதாலேயே அடுத்த தலைப்புக்கு முதலமைச்சர் சென்றுவிட்டதாக அண்ணாமலை விமர்சனம்
ராஜ்ய சபா சீட் உறுதியாகிவிட்டது - பிரேமலதா விஜயகாந்த்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக அரசு திட்டம்
Constituency Delimitation : தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம் திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்
All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்தியம் வெல்லும்; நாளை நமதே என பதிவிட்ட பிரேமலதா
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி
"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லவில்லை" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லவில்லை" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோவையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமன விழாவில் பாஜக தலைவர்கள் ஒருசேர சங்கமித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலவரம் குறித்த உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அப்படி அவர் சொன்னது என்ன? தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கிறது அல்லது தனித்து போட்டியிடுகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
அமித்ஷாவின் அதிரடி கோவை விசிட் மற்றும் சீரியஸ் டிஸ்கஷனைத் தொடர்ந்து, அவர் கையில் தி.மு.க. அமைச்சர்களின் பர்ஃபார்மென்ஸ் ரிப்போர்ட் கிடைத்ததும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனும்ன்தான் அரசியல் களத்தில் ஹாட் நியூஸாக வலம் வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.
"ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை"