K U M U D A M   N E W S

சுற்றுலா போன இடத்தில் விபத்து..அதிமுக முன்னாள் அமைச்சரின் பேத்தி உயிரிழப்பு!

அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி

கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கமணியே தப்பு செய்றாருங்க..கொதிக்கும் ரத்தங்கள்: அடக்கும் எடப்பாடி

எடப்பாடியுடனான நெருக்கத்தை கொஞ்ச காலமாக குறைத்திருக்கும் மாஜி அமைச்சர் தங்கமணி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன.

தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சியை கூட திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்

மீண்டும் இபிஎஸ் பெயரை தவிர்த்த கே.ஏ.செங்கோட்டையன்...கோபியில் நடந்த நிகழ்ச்சியில் பரபரப்பு

நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதிமுக தனித்து நிற்க தயார்.. திமுக தயாரா? சவால்விட்ட முன்னாள் அமைச்சர்

திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

“டெல்லிக்கு சென்றால் திமுகவினர் தான் காவி உடை அணிவர்...” -முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்

திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.