K U M U D A M   N E W S

ராமநாதபுரம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கமுதியில் கொட்டித்தீர்த்த கனமழை...வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

முனீஸ்வரர் கோவில் திருவிழாவை மஞ்சு விரட்டு போட்டி.. ஏராளாமானோர் பங்கேற்பு

திருவாடானை அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Ganja Smuggling : ராமநாதபுரத்தில் பகீர் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. நடுவே சிக்கிய ஆம்புலன்ஸ்! மேம்பாலத்தில் கோர விபத்து

கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

பேருந்துக்கு அடியில் சிக்கிய நபர் – வெளியான திடுக் சிசிடிவி காட்சிகள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து.

மக்களே உஷார்! வார இறுதியில் வெளுத்து வாங்கப் போகும் மழை

தமிழ்நாட்டில் வரும் 18-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

இருதரப்பினரிடையே மோதல் – இளைஞருக்கு நேர்ந்த சோகம்

ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில்  இருதரப்பினர் இடையே மோதல்.

அரசுப்பள்ளி விடுதியில் மாணவிகளை பயன்படுத்தி நடந்த அவலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்

"செம்ம ட்ராபிக்..!" - நேரம் அதிகரிக்க ராமேஸ்வரத்தில் குவியும் மக்கள்.. 

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வடியாத வெள்ளம்.. வேதனையில் பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கஞ்சம்பட்டி ஓடையில் உடைப்பு

சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள் - ராமநாதபுரத்தில் மக்கள் பேரதிர்ச்சி

தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பட்டாலியன் குடியிருப்புகள்.. மக்கள் வரிப்பணம் வீண்?

ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

செய்யக்கூடாததை செய்த மீனவர்கள் - கடுப்பான போலீஸ்..

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்த செயலால் ஆவேசமான பெண்கள்..! | Minister | DMK | Ramanathapuram

ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கழிவுநீரால் பாழாகும் வைகை.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

ஆபாச வார்த்தைகளால் திட்டிய பைனான்ஸ் ஊழியர்கள்.. அவமானத்தால் சோக முடிவு

பைனான்ஸ் கம்பெனி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால். அவமானத்தால் மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - குவிந்த போலீஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை சென்னையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.