K U M U D A M   N E W S

விபத்து

பயணி தள்ளிவிட்டத்தில் நடத்துநர் உயிரிழப்பு

எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு

கவரப்பேட்டை ரயில் விபத்து.. வெளியான சிசிடிவி காட்சி

கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11ம் தேதி நடந்த ரயில் விபத்து நடைபெற்றது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது

30 அடி ஆழ பள்ளத்தில் புரண்டு கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?

ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் உள்ள கதிரியில் இருந்து புலிவெந்தலாவுக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. மீட்பு பணிகளின் நிலவரம் என்ன?

அசாம் மாநிலத்தின் திபலாங் பகுதியில் அகர்தலா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

#JUSTIN : Bike Accident in Dindigul : "ஒரே இடி.." வினாடியில் இளைஞர் பலி - திக் திக் காட்சி | CCTV

இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

கழிவறை மேற்கூரை இடிந்து விபத்து.. சாலை மறியலில் குதித்த மாணவர்கள்... புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

2024-ல் அடிக்கடி ரயில் விபத்து.. நடுங்கும் மக்கள்..என்ன காரணம்..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.

கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் சேவை

ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பின் இருமார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

#BREAKING: Kavaraipettai Train Accident: கவரைப்பேட்டையில் ரயில்சேவை தொடங்கியது

ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

Train Accident: ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் என்ன நடந்தது? மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என்பது குறித்து விரிவான அலசல்..

தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் அலறல்.. ரோப் கார் பழுதால் பூங்காவில் பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Kavaraipettai Train Accident: மீண்டும் ஆய்வில் NIA.. என்ன காரணம்?

ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.

வெளிவந்த ரயில் விபத்தின் உண்மை காரணம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#JUSTIN: Kavaraipettai Train Accident: துறை ரீதியான விசாரணை தொடக்கம்

ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.