K U M U D A M   N E W S
Advertisement

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீடு.. வெளியான முக்கிய தகவல்!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாதக தேர்தல் அறிக்கை: தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்.. சீமான் அதிரடி அறிவிப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு: டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிசாமி!

தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்- இந்த 12 ஆவணங்கள் போதும்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

"Time இல்லை.. Time இல்லை.." | Senthil Balaji | Kumudam News

"Time இல்லை.. Time இல்லை.." | Senthil Balaji | Kumudam News

கூட்டணியா ? தனித்து போட்டியா? தைலாபுரத்தில் ராமதாஸ் அவசர ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் விதிகளை புட்டு புட்டு வைத்த அர்ச்சனா பட்நாயக் | ElectionCommision | Kumudam News

தேர்தல் விதிகளை புட்டு புட்டு வைத்த அர்ச்சனா பட்நாயக் | ElectionCommision | Kumudam News

தேர்தல் ஆணயம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட விதிமுறைகள் என்னென்ன..?| Election Commission | Kumudam News

தேர்தல் ஆணயம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட விதிமுறைகள் என்னென்ன..?| Election Commission | Kumudam News

களம் நமக்கு பாசிடிவ்வாக இருக்கு.. மாவட்ட செயலாளர்கள் உஷாரா இருங்க- ஸ்டாலின் அறிவுரை!

களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.