K U M U D A M   N E W S
Advertisement

Cybercrime

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News

போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடாதீர்கள்.. சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை!

இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

ரூ.1,010 கோடியை இழந்த பொதுமக்கள் சைபர் கிரைம் போலீஸ் Report | Cyber Crime | Kumudam News

ரூ.1,010 கோடியை இழந்த பொதுமக்கள் சைபர் கிரைம் போலீஸ் Report | Cyber Crime | Kumudam News

"ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை" | Madurai High Court | Kumudam News

"ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை" | Madurai High Court | Kumudam News

"அவசரமாக பணம் வேண்டும்" GPay-வில் அனுப்பிவிடுவதாக கூறி ஏமாற்றும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை

"அவசரமாக பணம் வேண்டும்" GPay-வில் அனுப்பிவிடுவதாக கூறி ஏமாற்றும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை

Gpay Scam: "அவசரமாகப் பணம் வேண்டும்" எனக்கூறி ஏமாற்றும் கும்பல் - போலீஸ் எச்சரிக்கை!

"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.