ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!
சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உறுதி செய்துள்ளது. பா
BREAKING : காதலர்கள் மர்ம மரணம்...! 5 பேர் மீது வழக்குப்பதிவு.. | MURDER | Kumudam News
காதலர்கள் இறப்பில் மர்மம்...!! தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலையா ? | MURDER | Kumudam News
முதல்வர் விஜய் வரும் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
முதல்வர் விஜய் அடுத்த மாதம் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமா சொல்றேன்.. உங்க Phone -அ உடைச்சிருவேன்.... டென்ஷன் ஆன Radhika sarathkumar |