K U M U D A M   N E W S

BREAKING : காதலர்கள் மர்ம மரணம்...! 5 பேர் மீது வழக்குப்பதிவு.. | MURDER | Kumudam News

BREAKING : காதலர்கள் மர்ம மரணம்...! 5 பேர் மீது வழக்குப்பதிவு.. | MURDER | Kumudam News

காதலர்கள் இறப்பில் மர்மம்...!! தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலையா ? | MURDER | Kumudam News

காதலர்கள் இறப்பில் மர்மம்...!! தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலையா ? | MURDER | Kumudam News

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு 100க்கு 50 மதிப்பெண் வழங்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்

சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

"ஆணவ கொ*லைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது" #KamalHaasan

"ஆணவ கொ*லைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது" #KamalHaasan

கவினின் காதலிக்கு சிபிசிஐடி சம்மன் #Kumudamnews24x7 #kavincase #subashini #cbcid #HonorKilling

கவினின் காதலிக்கு சிபிசிஐடி சம்மன் #Kumudamnews24x7 #kavincase #subashini #cbcid #HonorKilling

ஆணவக் கொலை: கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதி அஞ்சலி!

“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.