K U M U D A M   N E W S

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

BREAKING : இன்றைய தங்க விலை நிலவரம்.! | Today Gold Price | Gold Price Update | Silver | KumudamNews

BREAKING : இன்றைய தங்க விலை நிலவரம்.! | Today Gold Price | Gold Price Update | Silver | KumudamNews

"விசில் அடிச்சிட்டே இருங்க!" மதிமுகவிற்கு சிவசங்கர் கொடுத்த அட்வைஸ் #Sivasankar #MDMK #DMK #Vaiko

"விசில் அடிச்சிட்டே இருங்க!" மதிமுகவிற்கு சிவசங்கர் கொடுத்த அட்வைஸ் #Sivasankar #MDMK #DMK #Vaiko

ரூ.23 லட்சம் மோசடி?'இளஞ்செழியன் யாருமில்லை' சிவசங்கர் விளக்கம்! | Sivasankar | Fraud Case

ரூ.23 லட்சம் மோசடி?'இளஞ்செழியன் யாருமில்லை' சிவசங்கர் விளக்கம்! | Sivasankar | Fraud Case

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

"முதல்வருக்கு அனுப்பும் கோப்புகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு" | Fund Allocation | Kumudam News

"முதல்வருக்கு அனுப்பும் கோப்புகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு" | Fund Allocation | Kumudam News

முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு | Thiruma | CM Vijay

முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு | Thiruma | CM Vijay

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.