இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றில் பறந்த மேற்கூரை.. நொடியில் உயிர் தப்பிய இருவர்! | Panagudi | CCTV | Nellai Storm
LIVE BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Heavy Rain | Hurricane
BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Rain | Hurricane | Perambalur
சூறைக்காற்று எச்சரிக்கை – கடலுக்கு செல்லாத மீனவர்கள்! | Fishermen Warning | Kumudam News
கோவையில் திடீர் சம்பவம் – முறிந்து விழுந்த மரம், 2 வீடுகள் சேதம் | Kovai House Damaged| Kumudam News
பசுமை வழிச்சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மரம்.. வெளியான சிசிடிவி | Tree Fall Accident |Car Damage
பலத்த காற்று காரணமாக மரம் விழுந்து 2 கார்கள் சேதம் | Tree Fall Accident | Car Damage