திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!
திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு பா*லிய#ல் தொல்#லை அளித்த அசாம் மாநில இளைஞர்... பெற்றோர் சாலை மறியல்..!
கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் தந்த சம்பவம்.. மருந்தாளுனர், செவிலியர் மீது நடவடிக்கை
"வைகோவிற்கு மனநலம் பாதித்து விட்டது" - துரைசாமி
மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ரிதன்யாவின் கணவர் ஜாமின் கோரிய வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.
வரதட்சணை கொடுமை வழக்கு.. ரிதன்யாவின் மாமியாருக்கு மருத்துவ பரிசோதனை