விபத்தில் பெண், குழந்தைகள் காயம் ஓட்டுநரை மீட்டு சென்ற ஓய்வுபெற்ற காவலர் மீது தாக்குதல்
விபத்தில் பெண், குழந்தைகள் காயம் ஓட்டுநரை மீட்டு சென்ற ஓய்வுபெற்ற காவலர் மீது தாக்குதல்
விபத்தில் பெண், குழந்தைகள் காயம் ஓட்டுநரை மீட்டு சென்ற ஓய்வுபெற்ற காவலர் மீது தாக்குதல்
ரசாயன ஆலை விபத்து - பலி 37ஆக உயர்வு | Kumudam News
முதல்வர் வந்து செல்வதற்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் போடாததே விபத்துக்கு காரணம் என கூறி சாலை பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. தீயில் கருகிய உயிர்கள்
4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் காரை இயக்கிய நபர்.. நடந்து சென்ற பெண்ணை அடித்து தூக்கும் காட்சிகள்
தீப்பற்றி எரிந்த மின்சார ஆம்னி பேருந்து... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.