மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்
மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.
"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்
பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு
ஜாகிர் உசைன் கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆணையரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேனின் மகன் இஜூர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ
விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவரும் நிலையில் வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை
யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை
ஸ்பான்சர் மூலம் கிடைத்த ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றதாக கல்லூரி மாணவர் கைது
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு
மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.
ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணி
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
பூவிருந்தவல்லி - முல்லை தோட்டம் வரை நடைபெற்ற மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்
தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.
கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.