கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் | Kumudam News
கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் | Kumudam News
கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் | Kumudam News
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News
கதை சர்ச்சையில் Retro! Surya-வுக்கே விஷயம் தெரியாதா? Karthick Subburaj-க்கு இது தேவையா? | RETRO
தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தாமரைப்பூவுக்கும் குஷ்பூக்கும் சண்டையா?... மீண்டும் அறிவாலய வாசலில்...?
இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
"குட் பேட் அக்லி" படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு
Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 22 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..! | Shri Vishnu Issue | TVK Vijay
கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
"தெய்வமே.. என்னை வாழ வைக்கும் தெய்வமே.." ரஜினி ரசிகர் செய்த செயல் | Kumudam News
கேரளா மாநிலம், அட்டப்பாடியில் நடிகர் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்
விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
TTV Dhinakaran | "இலைக்கு மேல தான் பூ மலரும்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி | ADMK BJP Alliance
Naga Chaitanya-வுடன் பிரிவு.. இது தான் காரணம்? Samantha கொடுத்த லீட்..ரசிகர்கள் ஷாக்! | Tamil Cinema
கேரளாவில் நடிகர் ரஜினிகாந்துக்காக கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி எடுத்த ரசிகர் | Kumudam News
மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோட்டையை முற்றுகையிட புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது | Kumudam News