K U M U D A M   N E W S

AI

விஜய்க்கு எதிரான புது அஸ்திரம்.. அண்ணாமலை 2.0 ?

விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பல வியூகங்களை வகுத்து வருகின்றன.

கைமாறிய 50 ஸ்வீட் பாக்ஸ்கள்? ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த அதிமுக?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய டால்பின்.. ஷாக் ஆன நொச்சிக்குப்பம் மக்கள்

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சாம்பார் சாதம் வாங்கிய கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தப்பிய சிறுவன்

பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் குழந்தையை கடத்திய கேடி லேடி இவர் தானா? வெளியான புகைப்படம்

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளியில் நேர்ந்த சோகம்.. உடனே குவிந்த ஊர்மக்கள்.. பரபரப்பில் மதுரை

மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு

இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்

அடையாளம் தெரியாத பெண்ணால் தலைகீழான தலைநகர் - யார் இந்த பெண்..? அதிர்ச்சி தகவல் | Child Kidnap CCTV

சென்னை தியாகராய நகரில் கடத்தப்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

#JUSTIN : Guindy | கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உயிரிழப்பு - அடுத்த பரபரப்பு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

Pudukkottai Rain | "வெளியே வரக்கூடாது.." மிரட்டும் கனமழையால் திக்குமுக்காடும் மக்கள் | Kumudam News

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் -  விக்னேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .

ஆலங்குடியை கலக்கும் கேபிள் திருடன்! எங்கள் திருடர் குல திலகமே... CCTV - யில் சிக்காத ஸ்டைல் பாண்டி

புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.

"125 பேர் உயிர்.." சென்னையை குலை நடுங்க விட்ட தகவல்.. உச்சகட்ட பரபரப்பில் ஏர்போர்ட் | Kumudam News

சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.

டாக்டரின் காணாத மறுபக்கம்..? - ரகசியத்தை உடைத்த விக்னேஷின் தம்பி..

மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.