யாரும் பசியோட இருக்கக் கூடாது.. "4000 பேருக்கு உணவு.." அரசு சார்பில் உணவு தயாரிக்கும் பனி மும்முரம்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
திருச்சியில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை.
Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தகாத உறவால் கண்டித்தவர்களை சுட்டுக் கொல்லத் திட்டம்
திருச்சியில் இருந்து ஷார்ஜா கிளம்பிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து வானிலேயே வட்டமிட்டு வந்த அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்.
ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்ற 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது - ப.சிதம்பரம்