K U M U D A M   N E W S
Promotional Banner

ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?

2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

குவியலாக கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள்.., அதிரடி ஆக்ஷனில் இறங்கிய வட்டாட்சியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.

Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாணத்தால் தாக்கப்பட்ட VAO... என்ன காரணம் ?

பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.

விசாரணைக்கு பயந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சொத்து பிரச்னையில் இசக்கியம்மன் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அப்பாலே போ சாத்தானே... போதகர் சொன்னதால் கோவிலை இடித்த மர்ம நபர்கள்

கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.

சிவக்கும் சிவா.. ஆக்ரோஷத்தில் ரவி மோகன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமல்..!

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று ( ஜன.27) முதல் அமலுக்கு வருகிறது.

ஜகபர் அலி கொலை.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

சீறிப்பாயும் குதிரைகள் - 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிரும் நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.

சென்னை கோடம்பாக்கம் சேர்க்கான் தோட்டத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

தங்கள் குடும்பம், உறவினர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்.

வெளிநாட்டில் வேலை.. பணத்தை ஏமாந்த மக்கள்.. ஏஜெண்டும் புகார் கொடுத்ததால் பரபரப்பு

கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..ஆன இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.