K U M U D A M   N E W S

andhra

20 ஆதி நீளமுள்ள பாலம் இடிந்து விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம் | Andhra Temple | Bridge Fall

20 ஆதி நீளமுள்ள பாலம் இடிந்து விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம் | Andhra Temple | Bridge Fall

பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati

பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati

செல்போனை வாங்கி வைத்ததால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி | Kumudam News

செல்போனை வாங்கி வைத்ததால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி | Kumudam News

ட்ரோன்களை கட்டு வீழ்த்தும் புதியலேசர் ரக ஏவுகணை அறிமுகம் | Kumudam News

ட்ரோன்களை கட்டு வீழ்த்தும் புதியலேசர் ரக ஏவுகணை அறிமுகம் | Kumudam News

Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India

Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India

Fair Delimitation Meeting: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெகன் மோகன் ரெட்டி | PM Modi | YSRCP | BJP

நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்

பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு  நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்- 4 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி கோயிலில் நடந்த சோகம்.. முதலமைச்சர் இரங்கல்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு – 7 பேரின் நிலை?

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

மகளுக்கு பாலியல் தொல்லை... ரகசியமாக இந்தியா வந்த தந்தை... போட்டு தள்ளிவிட்டு அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம், அன்னமைய மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு சித்தியின் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புன் சிரிப்போடு நின்ற இளைஞரின் கடைசி மூச்சு - மண மேடையிலேயே நடந்த சோகம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவம்பர் 26 - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!

ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

Andhra Girl Students Issue: பள்ளிக்கு தாமதம் - மாணவிகளின் முடியை வெட்டிய வார்டன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு தாமதமாக சென்ற மாணவிகளின் முடியை வெட்டிய அவலம்

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேனர் வைத்த போது இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.