கடலூரில் கஞ்சா விற்ற கும்பல்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை போலீஸ் | Kumudam News
கடலூரில் கஞ்சா விற்ற கும்பல்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை போலீஸ் | Kumudam News
கடலூரில் கஞ்சா விற்ற கும்பல்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை போலீஸ் | Kumudam News
Fine on Zomato | தரமற்ற உணவு தயாரிப்பு.. Zomato மீது பறந்த உத்தரவு | Chennai Consumer Court | ஜோமாடோ
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
முரளி நாயக் உடலுக்கு வழிநெடுகிலும் கண்ணீர் அஞ்சலி | Murali Naik Martyred in Indo-Pak War | Andhra
20 ஆதி நீளமுள்ள பாலம் இடிந்து விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம் | Andhra Temple | Bridge Fall
பஹல்காம் தாக்*குதல் எதிரொலி.. திருப்பதி மலைப்பாதை சாலைகளில் பலத்த பாதுகாப்பு | Pahalgam | Tirupati
செல்போனை வாங்கி வைத்ததால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி | Kumudam News
ட்ரோன்களை கட்டு வீழ்த்தும் புதியலேசர் ரக ஏவுகணை அறிமுகம் | Kumudam News
Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்
பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.
ஆந்திர மாநிலம், அன்னமைய மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு சித்தியின் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு தாமதமாக சென்ற மாணவிகளின் முடியை வெட்டிய அவலம்