K U M U D A M   N E W S

Arrest

அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்

சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.

தமிழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை.. 3 சிறுமிகளை சீரழித்த 'மிருகம்'

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்டாதாரிகள் செய்த காரியம்.... மூதாட்டியை குறிவைத்த இளைஞர்கள்... | Kumudam News

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கைதான மகன்..புலம்பும் மன்சூர் அலி கான் | Mansoor Ali Khan Son

அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

வாடகை தாயாக இருக்க 2 பெண்கள் செய்த காரியம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

வன்கொடுமையில் முடிந்த முகநூல் பழக்கம் - சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. | Kumudam News | FaceBook | Love

ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி  பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவரை வழிமறித்து தகராறு - போலீஸார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Actress Kasthuri Case : சற்று நேரத்தில் விடுவிக்கப்படுகிறார் கஸ்தூரி

கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்

Actress Kasthuri Bail: சிறையில் இருந்து கஸ்தூரி எப்போது வெளியே வருவார்? வழக்கறிஞர் சொன்ன தகவல்

கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Singer Guru Guhan Arrest | பாலியல் புகாரில் கையும் களவுமாக சிக்கிய பாடகர்..

பெண் மென்பொறியாளர் அளித்த பாலியல் புகாரில், தனியார் தொலைக்காட்சி பாடகர் குருகுகன் என்பவர் கைது

"முடியாது சொல்லியும்" ஜாமினுக்கு போராடும் நடிகை கஸ்தூரி - படு வேகமாக பரவும் வீடியோ

கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.