K U M U D A M   N E W S

Bus

#JUSTIN: பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளை | Kumudam News 24x7

கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அராஜகம் செய்தனர்.

ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

”நான் குஜராத் முதல்வராக இருந்தபோது” ரத்தன் டாடாவுடனான நினைவை பகிர்ந்த பிரதமர் மோடி..

ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் டாடா உலகிற்கு சொன்ன அந்த 5 முக்கிய மந்திரங்கள்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி

ரத்தன் டாடா மறைவு - தலைவர்கள் இரங்கல்

ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்பட நாடே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

"இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது"

 இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

”பிரம்மாண்டத்தை இழந்தது இந்தியா..” டாடா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சோகத்தில் இந்தியா.. ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல்..

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர் விடுமுறை... சென்னையில் இருந்து 2,000 சிறப்புப் பேருந்துகள்... பயணிகளுக்கு டபுள் ட்ரீட்!

ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gold Price : உச்சத்தை அடையும் தங்கம் விலை..... நகை வாங்குறது கஷ்டம்தான் போலயே!

Gold Price Update in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேருந்தில் நடத்துனருக்கு கத்திக்குத்து..பயணிகளை அலறவிட்ட இளைஞர்!

பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மீண்டும் மிண்டுமா? தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today in Chennai : ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 120 குறைவு!

Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள்.. தேனியில் பரபரப்பு | Kumudam News 24x7

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

Accident: கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்... மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

வார விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை... 1,100 சிறப்புப் பேருந்துகள்... பொதுமக்களுக்கு குட் நியூஸ்!

TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Bus Driver Attack : வழிவிடாமல் சென்ற தனியார் பேருந்து.. முந்தி சென்று தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்

Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபாஸ்ட் ஃபுட் கடை முதலாளி காரில் கடத்தல்.. போலீஸ் தேடியதும் பஸ்ஸில் அனுப்பி வைத்த மர்ம கும்பல்

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.