K U M U D A M   N E W S

Car

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய நபர்.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க கார்களை விற்பனை செய்கிறீர்களா..? எலான் மஸ்க் கேள்விக்கு அதிரடி பதிலளித்த நிறுவனம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார் – மூட்டை மூட்டையாக கிடைத்த பொருளால் போலீசார் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

வினையான விளையாட்டு.. திருப்பத்தூரில் அரங்கேறிய சோகம்

குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

தகராறில் உயிரிழந்த நபர்... போராட்டத்தில் குதித்த மக்கள்

ராணிப்பேட்டை அருகே விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

மர ரூபத்தில் திடிரென விழுந்த எமன்.. காருக்குள்ளே நசுங்கிய உடல் - நெஞ்சை நொறுக்கும் அதிர்ச்சி காட்சி

குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த விபத்தில் ஒரு பலியான நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சீட் பெல்ட் அணியுங்கள் இளைஞர்களே" கதறும் குடும்பத்தினர்... வில்லன் நடிகரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

சீட் பெல்ட் அணியாமல் காரில் வேகமாக சென்ற வில்லன் நடிகரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

கேஸ் பங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

'தல' ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் அஜித்.. என்ன விஷயம்?

அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம்.

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தாண்டு F4 ரேஸ் நடக்குமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!

சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.

Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மின்னல் வேகத்தில் பரந்த கார்கள் - குறுக்கே சட்டென நின்ற 1 கார் - ரேஸில் பரபரப்பு!

Formula 4 Race: பெங்களூரு அணியைச் சேர்ந்த துருவ் என்ற வீரரின் கார் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

Formula 4 Car Race : பந்தயத்துல நாங்களும் கலந்துக்கலாமா? F4 சர்க்யூட்டில் இடையூறு செய்த நாய்!

Dogs in Formula 4: சென்னை தீவுத்திடலில் விறுவிறுப்பாக நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இடையூறு செய்த நாய்கள்.

F4 Car Race in Chennai: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபார்முலா 4 வீரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

F4 Car Race in Chennai: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயதம் குறித்து வீரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான செய்தி

Police death in Formula 4 Car Race : பணியிலேயே உயிரிழந்த உதவி ஆணையர்.. நேரில் அஞ்சலி செலுத்திய காவல் ஆணையர் அருண்!

Police death in Formula 4 Car Race : ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கொளத்தூர் சரக உதவி ஆணையர் உயிரிழப்பு

Formula 4 Car Race : விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் நாள் போட்டிகள் | Chennai | F4 Car Race Day - 2

Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..

Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.