K U M U D A M   N E W S

Case

நீதிமன்ற உத்தரவால் எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை!

எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் பணியாளர்கள் சஸ்பெண்ட்..? - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

'புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கை இல்லை' - ஜக்கி வாசுதேவ் வழக்கு தள்ளுபடி

சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கை - 27 பேரும் வாங்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... 27 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.

#BREAKING || செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்? | Kumudam News

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல்.

”ஆம்ஸ்ட்ராங் அழைத்து எச்சரித்தேன்..” – வெளியான தாதா நாகேந்திரன் வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

#BREAKING | Irfan Baby Issue : யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட பரபரப்பு கடிதம்

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

TTF வாசனுக்கே டஃப் கொடுக்கும் இர்ஃபான்... மீண்டும் மீண்டும் மன்னிப்பு... எங்க போயி முடியப்போகுதோ?

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Youtuber Irfan Baby Video Issue: விரைவில் கைது?... சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்

கருவின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், மீண்டும் ஒரு வில்லங்க வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். லைக்ஸுக்காக ஆசைப்பட்டு வாண்டடாக வண்டியேறிய இர்ஃபான் விவகாரம் குறித்து பார்ப்போம்...

#BREAKING: Armstrong Case Update : "என் மகன் மீது பொய் வழக்கு.." - அஸ்வத்தாமன் தாயார் பரபரப்பு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இர்ஃபானின் சர்ச்சை வீடியோ; மருத்துவத்துறை எடுத்த அதிரடி முடிவு

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதுபோல் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ நல பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லாமே வீடியோ.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.  

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் மேலும் சில பக்கங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் கோரி மனு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மீட்டிங்கில் WARNING... அதிரடி காட்டிய செந்தில்பாலாஜி!

மின்சாரத்துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.