K U M U D A M   N E W S

Chennai

நகை வியாபாரி வீட்டில் IT சோதனை | Chennai | Sowcarpet | IT Raid | Kumudam News

நகை வியாபாரி வீட்டில் IT சோதனை | Chennai | Sowcarpet | IT Raid | Kumudam News

Heavy Rain: தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

"Work From Home முறையை மாற்றி Weekend தலைவராக மாறிய விஜய்" - Tamilisai | Vijay | TVK | Kumudam News

"Work From Home முறையை மாற்றி Weekend தலைவராக மாறிய விஜய்" - Tamilisai | Vijay | TVK | Kumudam News

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு | Chennai | Drug Destruction | Kumudam News

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு | Chennai | Drug Destruction | Kumudam News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- ஜெயக்குமார் விமர்சனம் | Jeyakumar DMK | Kumudam News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- ஜெயக்குமார் விமர்சனம் | Jeyakumar DMK | Kumudam News

சென்னையில் சொகுசு கார் விபத்து: அதிவேக சொகுசு கார் மோதி இருவர் பலி!

சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் இருவர் பலி - விரட்டிப் பிடித்த போலீஸ் | Accident | Kumudam News

விபத்தில் இருவர் பலி - விரட்டிப் பிடித்த போலீஸ் | Accident | Kumudam News

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.