K U M U D A M   N E W S

Chennai

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி? முழு விவரம்!

தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

#justin || சிபிஎம் அலுவலகத்தில் முதலமைச்சர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.

அரிதாரம் டூ அவதாரம்...மஹாவிஷ்ணு சுய புராணம்!

அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...

LIVE : சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி

LIVE : பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்

சென்னை மக்களே முக்கிய அறிவிப்பு! விநாயகர் சிலை ஊர்வலம் - இந்த பக்கம் போகாதீங்க..

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும். 6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

Holiday : கிளாம்பாக்கத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

Heavy Traffic Jam in Chennai : தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

LIVE : CM Stalin Arrived in Chennai : சென்னை வந்தடைந்த முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

CM Stalin Arrived in Chennai : முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். அமெரிக்க பயணத்தின் போது 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்த மாரியப்பன்..அமைச்சர் உதயநிதி வாழ்த்து

Minister Udhayanidhi Stalin Met with Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Storm Warning Cage : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Storm Warning Cage Number 1 in Chennai Port : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

CM MK Stalin's America Visit : 18 நிறுவனங்கள்.. ரூ.7,616 கோடி முதலீடுகள்.. | Kumudam News 24x7

தமிழகத்தில் Al ஆய்வகங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

#BREAKING : அமெரிக்காவில் இருந்து திரும்பும்.. முதலமைச்சர்நடைபாதையை ஆக்கிரமித்த பேனர்கள்

அமெரிக்காவில் இருந்து திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க நடைபாதைகளை ஆக்கிரமித்து திமுகவினர் பேனர்

MahaVishnu: மகாவிஷ்ணு அலுவலகத்தில் கிடைத்த 3 ஹார்டு டிஸ்க்... வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸார்!

அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... சைக்கோ நபரால் பரபரப்பு!

சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீர் மின் தடை ஏற்பட்டது ஏன்?.. மின்வாரியம் விளக்கம்!

'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அழைத்து வரப்பட்டார் மகாவிஷ்ணு

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர் 

சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கு விசாரணை.. நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருமண மோசடி செய்த கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமின்

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.