K U M U D A M   N E W S

cmstalin

ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படும் வரை ஓய்வில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்"- முதல்வர் ஸ்டாலின்

"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிக்கட்சி தொடங்கிய நாள்.. முதலமைச்சர் வாழ்த்து | CM MK Stalin | The Justice Party | Kumudam News

நீதிக்கட்சி தொடங்கிய நாள்.. முதலமைச்சர் வாழ்த்து | CM MK Stalin | The Justice Party | Kumudam News

கோவை திமுக நிர்வாகியின் பதவி பறிப்பு | DMK | MK Stalin

கோவை திமுக நிர்வாகியின் பதவி பறிப்பு | DMK | MK Stalin

பிரதமர் வருகைகோவையில் பாதுகாப்பு ஒத்திகை | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News

பிரதமர் வருகைகோவையில் பாதுகாப்பு ஒத்திகை | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News

கோவைக்கு பிரதமர் வருகை முதலமைச்சர் செல்கிறார்? | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News

கோவைக்கு பிரதமர் வருகை முதலமைச்சர் செல்கிறார்? | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News

'தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய சென்னை'- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட 13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

"நீங்கள் செய்வது சேவை": தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.