கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கமளித்தார்.
ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
M K Stalin | விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
MK Stalin | ”தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதி அதிகரிக்க நடவடிக்கை” முதலமைச்சர் | Kumudam News
CM Stalin | New Bridge | புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார் | Kumudam News
GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்
CM STALIN | GLOBAL STARTUP SUBMIT | உலக புத்தொழில் மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
"இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
'தமிழ்நாடு போராடும்' என்று முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.