Chidambaram NatarajarTemple: கொடிமரத்தை மாற்ற வந்த அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திட்சிதர்கள்
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை
கனமழை எச்சரிக்கையால் கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு; தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் அருகே கோண்டூர் பகுதியில் சாலையில் அறுந்த கிடந்த மின்கம்பி. தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 நாய்கள் உயிரிழப்பு
கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்
கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்
நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.
மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 12 பேர் மயக்கம்
Dengue Fever in Cuddalore : கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Cuddalore Mayor Visit Govt School : கடலூரில் பள்ளியை ஆய்வு செய்ய மேயர் சென்ற நிலையில் சுத்தம் செய்யாமல் இருந்த வகுப்பறையை சுத்தம் செய்தார். மேலும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் உணவை உட்கொண்ட சிறுமி உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்ததை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்தனர்.
Cuddalore Govt Medical College Hospital : கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கான்கீரிட் சேதம், கதிர்வீச்சு நோய் நாடல் துறை பகுதிக்கு செல்லும் மேல்பகுதிகளில் கான்கீரிட் சேதம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.