K U M U D A M   N E W S

Death

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death

பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur

சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்.. மழலையர் பள்ளி உரிமம் ரத்து

மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை | BJP | Nainar | Annamalai

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை | BJP | Nainar | Annamalai

போப்பின் இறுதிச்சடங்கு.. பூர்த்தி செய்யப்பட்ட கடைசி ஆசை.. வழக்கத்திற்கு மாறாக நடந்த சடங்குகள்!

போப்பின் இறுதிச்சடங்கு.. பூர்த்தி செய்யப்பட்ட கடைசி ஆசை.. வழக்கத்திற்கு மாறாக நடந்த சடங்குகள்!

ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் உல்லாசம்?.. இடையூறாக இருந்த பெண் குழந்தை.. போதையில் கொலை செய்த தாய்...!

ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் உல்லாசம்?.. இடையூறாக இருந்த பெண் குழந்தை.. போதையில் கொலை செய்த தாய்...!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...தலையிட்ட நீதிமன்றம்...முடிவுக்கு வந்த 15 நாள் போராட்டம்

15 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025

மாட்டு கொட்டகை தகராறில் பெண் வெட்டி கொலை.. அரிவாளுடன் சரணடைந்த குற்றவாளி

கோவையில் மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News

ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

'அரக்கனை கொன்றுவிட்டேன்..' Karnataka Ex DGP-ஐ துடிதுடிக்க கொன்ற மனைவி? விசாரணையில் வெளியான பகீர்!

ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி எரித்துக்கொலை செய்த காதலன்...ஒரு வாரத்திற்கு பின் அடையாளம் தெரிந்ததால் அதிர்ச்சி

விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Pope Francis Passed Away | போப் பிரான்சிஸ் காலமானார் | Pope Francis Death | Pope Francis News Tamil

Pope Francis Passed Away | போப் பிரான்சிஸ் காலமானார் | Pope Francis Death | Pope Francis News Tamil

சென்னையில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை...முன்விரோதத்தால் நடந்த கொடூரம்

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

திருவிழாவில் சீறி பாய்ந்த காளைகள்...மாடு முட்டியதில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி காலமானார்

ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ ஆகிய திரைப்படங்களை ஸ்டான்லி இயக்கி உள்ளார்.