K U M U D A M   N E W S

Death

Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு

Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு

பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. இளைஞரை துடிக்க துடிக்க வெட்டிய கும்பல்

கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sathankulam Case Update | சாத்தான்குளம் வழக்கு - முக்கிய ஆவணங்களை கேட்டு ஆணை | Thoothukudi News

Sathankulam Case Update | சாத்தான்குளம் வழக்கு - முக்கிய ஆவணங்களை கேட்டு ஆணை | Thoothukudi News

Cat Rescue Youth Died in Kerala | பூனையை காப்பாற்ற உயிரைவிட்ட இளைஞர்.. பதைபதைக்கின் சிசிடிவி காட்சி

Cat Rescue Youth Died in Kerala | பூனையை காப்பாற்ற உயிரைவிட்ட இளைஞர்.. பதைபதைக்கின் சிசிடிவி காட்சி

குமரி அனந்தன் எனும் இலக்கியச் செல்வர்! - காற்றில் கலந்த தமிழ் இலக்கிய வித்தகர்! | Kumari Ananthan

குமரி அனந்தன் எனும் இலக்கியச் செல்வர்! - காற்றில் கலந்த தமிழ் இலக்கிய வித்தகர்! | Kumari Ananthan

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி | Kumari Ananthan Death | AIADMK | EPS | Chennai

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி | Kumari Ananthan Death | AIADMK | EPS | Chennai

Kumari Ananthan Death | மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் | MK Stalin

Kumari Ananthan Death | மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் | MK Stalin

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி | Kumari Ananthan Death | CM MK Stalin

குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி | Kumari Ananthan Death | CM MK Stalin

தந்தையின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டி தமிழிசை உருக்கம் | #Throwback #KumariAnanthan #Tamilisai

தந்தையின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டி தமிழிசை உருக்கம் | #Throwback #KumariAnanthan #Tamilisai

சட்டப்பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம் | TN Assembly | Speaker Appavu | Kumari Ananthan

சட்டப்பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம் | TN Assembly | Speaker Appavu | Kumari Ananthan

KumarI Ananthan Passed Away | தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

KumarI Ananthan Passed Away | தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

பிறந்தநாள் பேனர் கட்டிய 2 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...சோகத்தில் கிராம மக்கள்

திருவண்ணாமலையில் நண்பர் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டியபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.

காவலர் மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு.. DSP எடுத்த உடனடி ஆக்ஷன் | Namakkal | Kumudam News

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை

கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியை உடல் கண்டெடுப்பு...களத்தில் இறங்கிய போலீஸ்...வெளிவந்த புதிய தகவல்

வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது

#JustNow | மர்மமான முறையில் உயிரிழந்த பாஜக நிர்வாகி..... போலீஸ் விசாரணை

மதுரை பாஜக செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

TN Devotees Death | தொடரும் பக்தர்கள் உயிரிழப்பு.. Annamalai கண்டனம் | Tiruchendhur | Rameshwaram

திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்

#JustNow: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய வடமாநில பக்தர்.. மயங்கி விழுந்து மரணம் | Rameshwaram Temple

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்

வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

சிறுமி உயிரிழந்த விவகாரம் – அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.