K U M U D A M   N E W S

இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயல்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்!

'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.