K U M U D A M   N E W S

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“செந்தில் பாலாஜி வழக்கு – ED.க்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!” Senthil Balaji Case | Kumudam News

“செந்தில் பாலாஜி வழக்கு – ED.க்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!” Senthil Balaji Case | Kumudam News

பிரபல நடிகருக்கு ED சம்மன் | Actor Srikanth Case Update | Kumudam News

பிரபல நடிகருக்கு ED சம்மன் | Actor Srikanth Case Update | Kumudam News

சென்னை தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை | Directorate of Enforcement | TNPolice | Chennai

சென்னை தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை | Directorate of Enforcement | TNPolice | Chennai

சட்டவிரோத சூதாட்ட செயலி: ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா சொத்துகள் முடக்கம்!

சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Temple Visit | முருகன் கோயிலில் இயக்குநர் ஹெச்.வினோத் சாமி தரிசனம் | Kumudam News

Temple Visit | முருகன் கோயிலில் இயக்குநர் ஹெச்.வினோத் சாமி தரிசனம் | Kumudam News

Bomb Threat | ED அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Bomb Threat | ED அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு: 'குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்'- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம்: 'இயலாமை எனக்கில்லை'- இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!

'சக்தித் திருமகன்' படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு எழுத நிலையில், இயக்குநர் அருண் பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.