மின்வாரிய உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார்? 150 மாத்திரைகள் விழுங்கி தற்*கொலை முயற்சி | Kumudam News
மின்வாரிய உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார்? 150 மாத்திரைகள் விழுங்கி தற்*கொலை முயற்சி | Kumudam News
மின்வாரிய உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார்? 150 மாத்திரைகள் விழுங்கி தற்*கொலை முயற்சி | Kumudam News
இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில் தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027-ல் பதவியேற்கும் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி.நாகரத்னா சுதந்திர இந்தியாவில், முதன் பெண் நீதிபதியாக பதவியேற்று அவர் வெறும் 36 நாட்கள் மட்டுமே பதவிவகிப்பார் என்ற நிலையில், பெண்கள் நீதிபதியாவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு?
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India
சட்டவிரோதமாக நடக்கும் இறால் பண்ணை அதிரடியாய் மூட உத்தரவிட்ட கோர்ட் | Shrimp Prawn Farm | High Court
ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த அவலம்| Palakkad Express