K U M U D A M   N E W S

Coimbatore Student Issue | "மாணவிக்கு தீண்டாமை கொடுமை நடக்கவில்லை" - விசாரணையில் தகவல் | TN School

Coimbatore Student Issue | "மாணவிக்கு தீண்டாமை கொடுமை நடக்கவில்லை" - விசாரணையில் தகவல் | TN School

மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police

மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணை துவக்கம் | Kumudam News

பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணை துவக்கம் | Kumudam News

பூப்பெய்திய மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு எழுத வைத்த கொடூரம் | School Student Issue |Coimbatore News

பூப்பெய்திய மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு எழுத வைத்த கொடூரம் | School Student Issue |Coimbatore News

இன்னுமா இந்த கொடுமை.. மாணவியை வாசலில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் | Kumudam News24x7

இன்னுமா இந்த கொடுமை.. மாணவியை வாசலில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் | Kumudam News24x7

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி...திமுகவை சரமாரியாக சாடிய விஜய்

தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.

Vijay statement | "திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்" - விஜய் அடுத்த அறிக்கை

Vijay statement | "திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்" - விஜய் அடுத்த அறிக்கை

நீட் தேர்வுக்கு ஒரு முடிவு? - அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியது என்ன? - முழு விவரம்

நீட் தேர்வுக்கு ஒரு முடிவு? - அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியது என்ன? - முழு விவரம்

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? - அண்ணாமலை ஆவேசம் | CM MK Stalin | Annamalai

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? - அண்ணாமலை ஆவேசம் | CM MK Stalin | Annamalai

AIADMK Boycotts All-Party Meeting | அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக | NEET Exam | DMK

AIADMK Boycotts All-Party Meeting | அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக | NEET Exam | DMK

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP

"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP

Loco Pilot Exam | திடீரென ரத்தான தேர்வு... வெயில் அடித்தும் அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள்

இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு |

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

NEET Exam 2024 : 'ஹே எப்புட்றா'.. பிளஸ் 2வில் தோல்வி.. ஆனால் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி!

Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.

NEET Paper Leak : நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ.. குற்றவாளிகள் எத்தனை பேர்?

NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? - நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்

NEET UG Exam 2024 : நீட் தேர்வு 2024 முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை வந்தது.

திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? - கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Annamalai About Thiruvenkadam Encounter : சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி  உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?... நீட் முறைகேடுகளுக்கு மத்தியில் அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.