"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam
"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam
"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
TET ஆசிரியர்களுக்கு விடிவு கிடைக்குமா? அவசர ஆலோசனை | Meeting | Kumudam News
வரலாறு மறைக்கப்படுகிறதா? போராட்டத்தில் குதித்த மாணவர்கள் | Students Protest | Kumudam News
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு | Kumudam News
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு Good News | Kumudam News
காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...!
தான் மாற்றுத்திறனாளி எனக் கூறி மாதம் 250 ரூபாய் உதவித்தொகை கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அலப்பறை செய்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு
மருத்துவ தேர்வு வாரிய அறிவிப்பு ரத்து | Kumudam News
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது
பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.
நீட் மறுத்தேர்வு - வழக்கு தள்ளுபடி | Kumudam News
2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்
சற்றுநேரத்தில் TNPSC தேர்வு தொடக்கம் | Kumudam News
நீட் தேர்வு முடிவுகள்.. டாப் 100ல் 6 தமிழர்கள் ! | NEET Exam | Doctors
தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
NEET PG Exam Date 2025 Update | நீட் முதுநிலை தேர்வின் தேதி அறிவிப்பு | PG NEET Exam Date in Tamil
"தேர்வில் தோல்வியா? பள்ளியை விட்டு போ" ஆசிரியை கருத்துக்கு மாணவர்கள் புகார் | Tiruvallur 9th Student