அத்துமீறிய பத்திரப்பதிவு... பதிவாளருக்கு எதிராக வழக்கு பதிவு! | Illegal Document Registration
அத்துமீறிய பத்திரப்பதிவு... பதிவாளருக்கு எதிராக வழக்கு பதிவு! | Illegal Document Registration
அத்துமீறிய பத்திரப்பதிவு... பதிவாளருக்கு எதிராக வழக்கு பதிவு! | Illegal Document Registration
நடிகைக்கு அத்துமீறி மெசேஜ் அனுப்பிய போலீஸ்.பாய்ந்த நடவடிக்கை..! | Fraud | Actress | Kumudam News
துணை நடிகைக்கு அனுப்பிய மெசேஜ் வெளியான முக்கிய | Marriage Scam | Fraud | Actress | Kumudam News
முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி | Kovai | Fraud | Kumudam News
ஏடிஎம் சென்றவருக்கு காத்திருந்த ஷாக்! ஹவாலா பணத்தை"அபேஸ் செய்த முகமூடிகள்! | MoneyFraud
SBI வங்கியில் ரூ.2.50 கோடி மோசடி செய்த ஊழியர் கைது | Bank Scam | Kumudam News
பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews
ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பத்து லட்சம் மோசடி | Kovai News | Online Fraud | Kumudam News
Madhampatty Rangaraj | மிரட்டலால் கட்டாய திருமணம் - ரங்கராஜ் | Kumudam News
Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை..!
Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
Madhampatty Rangaraj | திருமண மோசடி வழக்கில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை | Kumudam News
நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் மோசடி வெளியான முக்கிய ஆதாரங்கள்? | Kumudam News
250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது