K U M U D A M   N E W S

Fraud

டிஸ்மிஸ் ஆன காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வசூல் வேட்டை | Tiruppur Dismissed Police Bribery

டிஸ்மிஸ் ஆன காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வசூல் வேட்டை | Tiruppur Dismissed Police Bribery

Devanathan Yadav | தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ஜாமின் தள்ளுபடி | Devanathan Yadav Latest News Tamil

Devanathan Yadav | தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ஜாமின் தள்ளுபடி | Devanathan Yadav Latest News Tamil

“மாட்டிக்கினாரு ஒருத்தரு”தாக்கப்பட்டாரா IAF ஆபிஸர்? வைரலாகும் வீடியோ வெளியான அதிர்ச்சி உண்மை!

“மாட்டிக்கினாரு ஒருத்தரு”தாக்கப்பட்டாரா IAF ஆபிஸர்? வைரலாகும் வீடியோ வெளியான அதிர்ச்சி உண்மை!

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

Online Rummy Games App Case | ஆன்லைன் ரம்மியால் சமூகத்திற்கே பாதிப்பு - TN Govt | Chennai High Court

Online Rummy Games App Case | ஆன்லைன் ரம்மியால் சமூகத்திற்கே பாதிப்பு - TN Govt | Chennai High Court

பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சித்தியை திருமணம் செய்ய அடம்பிடித்த இளைஞர்.. 12 பேரை காதலித்து ஏமாற்றியது அம்பலம்

திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்சின் உதவியாளர் எனக்கூறி மோசடி.. ஆன்லைன் மோசடிகளை பற்றி படித்ததாக வாக்குமூலம்

நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நிதி நிறுவன மோசடி விவகாரம்.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ED

தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞர்... சீரியல் நடிகை பரபரப்பு புகார்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் பணம், நகை பறித்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட காதலன் மீது சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி

ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் மூலம் ரூ.1,500 கோடி இழந்த பொதுமக்கள்.. டிஜிபி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 1500 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி நடந்து உள்ளதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ஒரு போன்... ஓஹோன்னு வாழ்க்கை காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் | Nellai Police | Bribery Case

நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

விமான நிலையிம், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதாரண கடைக்கு ரூ.22,29,000,00 ஜி.எஸ்.டி.. அதிர்ந்த வாலிபர் போலீஸில் புகார்

ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்ததால், அதிர்ந்து போன வாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்,

பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்கள்.. நகை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி

வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

போலியான தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் மோசடி... அதிகாரிகள் எச்சரிக்கை!

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குவதாக தமிழக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறிக்க முயற்சி... லாவகமாகப் பிடித்த காவல்துறையினர்!

நகைபட்டறை உரிமையாளரை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சினிமா டம்மி நோட்டுகளை கொடுத்து நூதன மோசடி.. போலி டாக்டருக்கு வலைவீச்சு

சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.