Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
Madhampatty Rangaraj | திருமண மோசடி வழக்கில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை | Kumudam News
நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் மோசடி வெளியான முக்கிய ஆதாரங்கள்? | Kumudam News
250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.